பெ.வெங்கடேசன், நிறுவனர், https://paisacare.in
750 நிறுவனப் பங்குகளில் முதலீடு…! ஏஞ்சல் ஒன் நிஃப்டி டோட்டல் மார்க்கெட் இண்டெக்ஸ் ஃபண்ட்..
ஏஞ்சல் ஒன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஏஞ்சல் ஒன் நிஃப்டி டோட்டல் மார்க்கெட் இண்டெக்ஸ் ஃபண்ட் (Angel One Nifty Total Market Index Fund) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நிஃப்டி டோட்டல் மார்க்கெட் இண்டெக்ஸ் என்பது இந்திப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 750 க்கும் மேற்பட்ட பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் இடம் பெற்று இருக்கும் ஒரு குறியீடு ஆகும். இந்த குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டம் இதுவாகும்.
இந்தத் திட்டத்தில் 2025 பிப்ரவரி 21 வரை புதிய ஃபண்ட் வெளியிட்டின் (NFO) மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும்.
பல்வேறு துறைகளை சார்ந்த நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் இந்த ஃபண்டில் ரிஸ்க் பரவலாக்கம் ஏற்படுகிறது.
நீண்ட காலத்தில் இரட்டை இலக்கத்தில் 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள்
மற்றும் முதலீட்டுக்கு..
பெ.வெங்கடேசன்,
நிறுவனர், பைசாகேர் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், சென்னை
இ மெயில் முகவரி: venkat.profit@gmail.com
போன் நம்பர்: 98404 22744
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில்
30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர், பெ.வெங்கடேசன்.
அலுவலக முகவரி:
Paisacare
Financial services
No 3B 2nd
Street, Sivanandha Nagar
Kolathur,
Chennai -600 099
இணைய தளம்: https://paisacare.in
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. பெ.வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.