மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியர்கள் வங்கி எஃப்டியை ஏன் அதிகம் விரும்புகிறார்கள்?

இந்தியர்கள் வங்கி எஃப்டியை ஏன் அதிகம் விரும்புகிறார்கள்?

நம்மவர்களின் சேமிப்பு மற்றும் முதலீடு எதில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட் முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியர்களின் முதலீடு   சுமார் ரூ. 100 லட்சம் கோடி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடான ரூ. 20 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது மிக அதிகம்.

எஃப்டி முதலீட்டுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பதற்கு இதற்கு,  இந்தியர்கள் முக்கியமாக பார்க்கும் மூன்று விஷயங்கள்.


1. முதலீடு செய்வது எளிது.  

(அதிக ஆவணங்கள் தேவை இல்லை. சுலபமான நடைமுறை)

 2. நிலையான, உறுதியான வட்டி  வருமானம்.


3. ரிஸ்க் இல்லாத முதலீடு.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...